செவ்வாய், 25 மார்ச், 2014

கோபிநாத் - சிறப்புரை

சென்னை புத்தகக் காட்சியில் கோபிநாத் (17-01-14) ஆற்றிய சிறப்புரையின் தொகுப்பு. புத்தகங்களை படிப்பதன் அவசியம், எப்படிப் படிக்க வேண்டும், வாசிக்கும் பழக்கத்தை நேசிக்கும் வழிமுறைகள், இன்றைய குழந்தைகளின் கற்பனைத் திறன் குறித்தும்  நகைச்சுவையாகவும், விரிவாகவும் பேசியிருக்கிறார்.




’ வெற்றி என்பது அற்ப விஷயங்களையும் அற்புதமாய் செய்வது ’

திங்கள், 17 மார்ச், 2014

உணவே மருந்து..!



மாறிவரும் இன்றைய உணவுப் பழக்க முறைகளின் தீமைகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் செயற்கை உணவுகளின் தரம்,
அவற்றால் ஏற்படும் உடல் நலக்கோளாறுகள், ஆரோக்கிய வாழ்விற்கு ஏற்ற
உணவுகள், மற்றும் சிறுதானிய உணவுகளின் சிறப்புகள் குறித்தும்  சித்த மருத்துவர்  டாக்டர். சிவராமன் அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் தொகுப்பு..

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆரோக்கியஉணவு முறைகள்.



சிறுதானிய உணவுகளே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்..