சென்னை புத்தகக் காட்சியில் கோபிநாத் (17-01-14) ஆற்றிய சிறப்புரையின் தொகுப்பு. புத்தகங்களை படிப்பதன் அவசியம், எப்படிப் படிக்க வேண்டும், வாசிக்கும் பழக்கத்தை நேசிக்கும் வழிமுறைகள், இன்றைய குழந்தைகளின் கற்பனைத் திறன் குறித்தும் நகைச்சுவையாகவும், விரிவாகவும் பேசியிருக்கிறார்.
’ வெற்றி என்பது அற்ப விஷயங்களையும் அற்புதமாய் செய்வது ’
’ வெற்றி என்பது அற்ப விஷயங்களையும் அற்புதமாய் செய்வது ’