செவ்வாய், 30 டிசம்பர், 2014

முதலாமாண்டு நினைவஞ்சலி

இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று..
மண்ணை நேசித்த மறக்கமுடியாத மா மனிதருக்கு எங்களின் நினைவஞ்சலி..


அய்யா வழியில் இயற்கை வேளாண் வழிகளை கடைபிடிப்போம்,
இயற்கையைக் காப்போம். இழந்த மண், நீர், நில வளங்களை மீட்டெடுப்போம்.