திங்கள், 4 மே, 2015

ரசாயன உரங்களால் உற்பத்தி குறைவு..

ரசாயன உரங்களைப் பயன்பத்துவதன் மூலம் வேளாண் உற்பத்தி குறைந்து வருவதாகவும், மண்ணின் வளமும், நலமும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்

சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கில் சுற்றுச் சூழல் ஆய்வாளர் அகமது இஸ்மாயில் கூறினார்.


செய்தி: தினமணி, 25-11-2014.