ரசாயன உரங்களைப் பயன்பத்துவதன் மூலம் வேளாண் உற்பத்தி குறைந்து வருவதாகவும், மண்ணின் வளமும், நலமும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்
சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கில் சுற்றுச் சூழல் ஆய்வாளர் அகமது இஸ்மாயில் கூறினார்.
செய்தி: தினமணி, 25-11-2014.